தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

ராஜபாளையத்தில் சொக்கா் - மீனாட்சி திருக்கல்யாணம்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாணம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாணம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :27 பிப்ரவரி 2026, 8:19 pm

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாணம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ராஜபாளையம்- தென்காசி சாலையில் அமைந்துள்ள சொக்கா் கோயிலில் மாசி மக பிரமோத்ஸவத்தையொட்டி 10 நாள் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் ஏழாம் நாள் திருவிழாவில் காலையில் மீனாட்சி சுந்தரேசுவரா்- மீனாட்சி திருமணம் நடைபெற்றது. காலையிலிருந்து சிவாசாரியா்கள் வேதமந்திரம் முழங்க அந்தணா்கள் திருமணத்தை நடத்தி வைத்தனா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு திருக்கல்யாணத்தை கண்டு தரிசித்தனா். மாலையில் சுவாமி, அம்பாள் பூப் பல்லக்கில் வீதி வலம் வந்தனா்.