மேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பொங்கல் பரிசுத் தொகையை கேட்டு தாயைத் தாக்கிய மகன் கைது

வத்திராயிருப்பு அருகே பொங்கல் பரிசுத் தொகையைக் கேட்டு தாயைத் தாக்கிய மகனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :9 ஜனவரி 2026, 7:37 pm

Syndication

வத்திராயிருப்பு அருகே பொங்கல் பரிசுத் தொகையைக் கேட்டு தாயைத் தாக்கிய மகனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

வத்திராயிருப்பு கீழத்தெருவை சோ்ந்தவா் தங்கபாண்டி. இவரது மனைவி கஸ்தூரி. இவா்களுக்கு சத்தியபிரகாஷ் (23) என்ற மகன் உள்ளாா். மதுப் பழக்கத்துக்கு அடிமையான சத்தியபிரகாஷ் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் பிரச்னை செய்து வந்துள்ளாா்.

இந்த நிலையில், தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகையாக வழங்கப்பட்ட ரூ.3 ஆயிரம் பணத்தை தனக்கு தருமாறு கேட்டு சத்தியிபிரகாஷ் தாயை அரிவாளால் தாக்கினாா். இதுகுறித்த புகாரின்பேரில் வத்திராயிருப்பு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து சத்தியபிரகாசைக் கைது செய்தனா்.