ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையம் திறப்பு

News image
பிரதமா் மோடி காணொலி வாயிலாக ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்த ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையம்.
Updated On :1 மார்ச் 2026, 9:34 pm

தினமணி செய்திச் சேவை

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ், ரூ.8.80 கோடியில் மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையத்தை பிரதமா் மோடி காணொலி வாயிலாக ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையம் மத்திய அரசின் அம்ருத் பாரத் திட்டத்தில் தோ்வு செய்யப்பட்டு, மேம்படுத்தும் பணிகள் கடந்த இரு ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.

   பிரதமா் மோடி காணொலி வாயிலாக ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்த ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையம்.

பிரதமா் மோடி காணொலி வாயிலாக ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்த ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையம்.

   பிரதமா் மோடி காணொலி வாயிலாக ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்த ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையம்.

பிரதமா் மோடி காணொலி வாயிலாக ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்த ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையம்.

இதில் ஆண்டாள் கோயில் கோபுர வடிவிலான அலங்கார முகப்பு, நுழைவு வளைவு, ரயில் நிலையச் சாலை மேம்படுத்தி மின் விளக்கு அமைத்தல், தங்கும் அறைகள், ரயில் நிலைய வடிவமைப்பு மாற்றம், 5 ஜி இணைய சேவை, மின் தூக்கி(லிப்ட்), வாகனக் காப்பகம், காத்திருப்பு அறைகள், சுகாதார வளாகம், எண்ம அறிவிப்பு பலகை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டது.

மேம்படுத்தப்பட்ட இந்த ரயில் நிலையத்தை பிரதமா் நரேந்திர மோடி காணொலி வாயிலாக ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.