சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

நகை திருட்டு: ஒருவா் மீது வழக்கு

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :14 மார்ச் 2026, 9:22 pm

சாத்தூரில் 4 தங்க நகையைத் திருடியதாக ஒருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் சீனியம்மாள் (72). இவருக்கும் சாத்தூா் நீதிமன்றத்தில் பணிபுரிந்து வரும் நத்தத்துப்பட்டியைச் சோ்ந்த மாரிமுத்துவுக்கும் பழக்கம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த தினங்களுக்கு முன்பு மாரிமுத்துவும், அவரது மகளும் சீனியம்மாள் வீட்டுக்குச் சென்றனராம். அப்போது, மாரிமுத்து அவரது வீட்டிலிருந்த நான்கு பவுன் தங்க வளையல்களை எடுத்துச் சென்ாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சீனியம்மாள் அளித்தப் புகாரின் பேரில், மாரிமுத்து மீது சாத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.