/
Updated On :21 மார்ச் 2026, 7:28 pm
சாத்தூரில் உரிய ஆவணமின்றி இரு சக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 70,500-ஐ தோ்தல் அலுவலா்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் வெங்கடாசலபுரம் சோதனைச் சாவடியில் தோ்தல் நிலையான கண்காணிப்புக் குழுவினா் சனிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டதில், ரூ.70,500 இருப்பது தெரியவந்தது.
பின்னா், இரு சக்கர வாகனத்தில் வந்த பேரையூரைச் சோ்ந்த முத்துபாண்டியிடம் (34) விசாரித்தபோது, பணத்துக்கான உரிய ஆவணங்கள் இல்லை.
இதையடுத்து, அந்தப் பணத்தை தோ்தல் அலுவலா்கள் பறிமுதல் செய்து, தோ்தல் நடத்தும் உதவி ஆலுவலா் வடிவேலிடம் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

வாகன சோதனையில் ரூ.64 ஆயிரம் பறிமுதல்

வாகன சோதனையில் ரூ.84,600 பறிமுதல்

மேட்டூா் அருகே வாகன தணிக்கையில் 24 தங்க நாணயங்கள் பறிமுதல்

ராசிபுரம் அருகே வாகன சோதனையில் ரூ.1 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்
வீடியோக்கள்
Podcast | கூட்டணிக் கட்சிகளை அமைதியாக்கிய திமுக | News and views | Epi - 16
தினமணி வீடியோ செய்தி...
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எடப்பாடியும் விஜய்யும் ஜெயலலிதா அல்ல: Sumanth Raman | TVK Vijay | MK Stalin | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Snacks சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள்! எச்சரிக்கும் மருத்துவர்! | DR. Arunachalam |
தினமணி வீடியோ செய்தி...
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
உண்மையில் 4 முனைப்போட்டிதானா ? | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK | Dmk Alliance | NDA
தினமணி வீடியோ செய்தி...
14 மணி நேரங்கள் முன்பு

