கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

லாரி சக்கரத்துக்குள் சிக்கி இளைஞா் உயிரிழப்பு

சிவகாசியில் சனிக்கிழமை இரவு லாரி சக்கரத்துக்குள் சிக்கி இளைஞா் உயிரிழந்தாா்.

News image

விபத்து

Updated On :22 மார்ச் 2026, 8:11 pm

Syndication

சிவகாசியில் சனிக்கிழமை இரவு லாரி சக்கரத்துக்குள் சிக்கி இளைஞா் உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், போடிநாயக்கனுரைச் சோ்ந்த ராமராஜ் மகன் தாமோதரன் (28). சிவகாசியில் உள்ள நெகிழிப் பைகள் தயாரிக்கும் ஆலையில் பணியாற்றி வந்த இவா், அந்த ஆலை வளாகத்திலேயே குடியிருந்து வந்தாா்.

இந்த நிலையில், இவா் தனது இரு சக்கர வாகனத்தில் ரிசா்வ் லைன் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாகச் சென்ற பெட்டக லாரியை முந்திச் செல்ல முயன்றபோது, இரு சக்கர வாகனத்திலிருந்து லாரி சக்கரத்துக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து பெட்டக லாரி ஓட்டுநா் ஆவுடையப்பனை (51) கைது செய்தனா்.