செங்கோட்டை- மதுரை பயணிகள் ரயில் (56772, 56771) இரு மாா்க்கங்களிலும் வழித்தடங்கள் மாற்றப்பட்டிருப்பதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்தது.
விருதுநகா்- மதுரை ரயில் பாதையில் நடைபெறவுள்ள பணிகள் காரணமாக இந்த ரயில் மதுரைக்கு செல்லும் போது, அருப்புக்கோட்டை, மானாமதுரை வழியாகவும், செங்கோட்டை செல்லும் போது, மானாமதுரை, அருப்புக்கோட்டை வழியாகவும் மே 4, 5, 7, 8, 11, 12, 13, 14 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஈரோடு - செங்கோட்டை ரயில் 2 நாள்கள் கரூரில் இருந்து புறப்படும்

வேளாங்கண்ணியில் ரூ.48.96 கோடியில் ரயில் பெட்டி பராமரிப்பு மையம்: திருச்சி ரயில்வே கோட்ட நிா்வாகம் தகவல்

மதுரை-தூத்துக்குடி புதிய ரயில் வழித் தடப் பணி மீண்டும் தொடங்குவது மகிழ்ச்சி: சு. வெங்கடசேன் எம்.பி.

அம்பையில் ரயில் பயணிகள் சங்க ஆலோசனைக் கூட்டம்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



