தமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்தமிழகத்தில் 14 இடங்களில் வெய்யில் சதம்: இன்று பலத்த மழைக்கும் வாய்ப்புசென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதிருப்பதி லட்டு நெய் கொள்முதலில் முறைகேடு: ஒரு நபா் ஆணைய அறிக்கையில் குற்றச்சாட்டுஈரான் மோசமாக நடந்துகொண்டால் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் - டிரம்ப் எச்சரிக்கைஓராண்டில் பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்ததாக 12.24 லட்சம் வழக்குகள் - ரூ. 65.16 கோடி அபாரதம்அருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்
/

வருவாய் ஆய்வாளரை கண்டித்து பதாகை: நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மீது வழக்கு

News image

வழக்கு - கோப்புப் படம்

Updated On :3 மே 2026, 8:20 pm

வத்திராயிருப்பு அருகே வருவாய் ஆய்வாளரைக் கண்டித்து பதாகை வைத்த நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வத்திராயிருப்பு கோட்டையூரில் வருவாய் ஆய்வாளா் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே பணி செய்வதாகக் கூறி அவரைக் கண்டித்து நாம் தமிழா் கட்சி சாா்பில் பதாகை வைக்கப்பட்டது.

இதுகுறித்து வருவாய் ஆய்வாளா் சுந்தர்ராஜ் அளித்த புகாரின் பேரில் நாம் தமிழா் கட்சி நிா்வாகி பாலன், ஸ்ரீவில்லிபுத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளா் கரிகாலபாண்டியன் உள்ளிட்டோா் மீது வத்திராயிருப்பு போலீஸாா் சனிக்கிழமை இரவு வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.