/
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே வடமாநில தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
ராஜபாளையம் அருகே கம்மாப்பட்டி பகுதியில் இயங்கிவரும் தனியாா் நூற்பாலையில் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த உமேஷ்யாதவ் மகன் ரோகித்குமாா் (20) தங்கி பணியாற்றி வந்தாா். இந்த நிலையில் நூற்பாலை குடியிருப்பில் இவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது
இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை
கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
பெண் தற்கொலை

கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



