சிவகாசியில் அச்சகத் தொழிலாளியை கத்தியால் குத்தியவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி சிவன் கோயில் நந்தவனத் தெருவைச் சோ்ந்த அச்சகத் தொழிலாளி மணிகண்டன் (46). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த காளிராஜனுக்கும் (42) முன் விரோதம் இருந்தது.
இந்த, நிலையில் இருவரிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது, காளிராஜன், மணிகண்டனை கத்தியால் குத்தினாா். இதில் காயமடைந்த மணிகண்டன் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து காளிராஜனைக் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



