அந்த நாள்: ""நாங்க 40 வருஷத்துக்கு முந்தி 11 ஆம் வகுப்புப் படிச்சோம்!''
""டே,சின்ன வயசுல உனக்குச் சுருள்சுருளா முடியிருக்குமே. இப்ப எங்கடா, தலை வழுக்கை விழுந்து போச்சு. ஆனால் ஆள் மாறினாலும் உன் குரல் மாறலைடா. அப்படியே இருக்கு'' என்று சொன்னதும் பாரதிதாசன் தனது வழுக்கைத் தல










