நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நோய் தீர்க்கும் இசை

தீராத நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றல் இசைக்கு உண்டு. அந்தந்த நோய்க்கான மருந்துகள் இருப்பது போல, நோயின் தன்மைக்கான இசை வடிவங்களும் உண்டு. சூலை நோயால் துடித்த நாவுக்கரசர் "கொல்லிப்பண்' பாடியும் (கூற்ற

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 6:33 am

பூதலூர் முத்து

தீராத நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றல் இசைக்கு உண்டு. அந்தந்த நோய்க்கான மருந்துகள் இருப்பது போல, நோயின் தன்மைக்கான இசை வடிவங்களும் உண்டு.

சூலை நோயால் துடித்த நாவுக்கரசர் "கொல்லிப்பண்' பாடியும் (கூற்றாயினவாறு எனும் பதிகம்) வெப்பு நோயால் துன்புற்ற பாண்டியனை திருஞானசம்பந்தர் "காந்தாரப் பண்' (மந்திரமாவது நீறு என்ற பதிகம்) நோய் தீர்த்ததை பற்றிய செய்திகளை பெரிய புராணத்தால் அறிகிறோம்.

ஆனால் "கொல்லி' "காந்தாரம்' ஆகிய பண்களின் உண்மையான இசை வடிவங்கள் இன்று அறியப்படாத நிலையில், இரு பண்களும் "நவரோசு' என்னும் ஓர் இசையில் பாடப்பெறுகின்றன. "கொல்லி',"காந்தாரம்' ஆகிய பண்களின் தனித்தனி இசை வடிவங்களைக் கண்டறிதல், நோய்களுக்கான உரிய மாத்திரைகளைக் கண்டறிதல் போன்றதாகும்.

(தமிழ் பல்கலைக்கழக செய்தி மடலிலிருந்து)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.