நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மைக்ரோ கதை

கணவனும் மனைவியும் பஸ் ஸ்டாண்டுக்கு அவசர அவசரமாக வந்து சேர்ந்தபோது 6 மணி பஸ் அப்போதுதான் கிளம்பிப் போனது.

News image
Updated On :20 ஜனவரி 2013, 6:32 am

நெ. இராமன்

கணவனும் மனைவியும் பஸ் ஸ்டாண்டுக்கு அவசர அவசரமாக வந்து சேர்ந்தபோது 6 மணி பஸ் அப்போதுதான் கிளம்பிப் போனது. கணவன் கோபத்தில் கத்தினான்.
 ""நீ மேக் அப் பண்றதுக்கு அவ்வளவு நேரம் எடுக்காம இருந்திருந்தா 6 மணி பஸ்ûஸயே பிடிச்சிருக்கலாம்''
 மனைவி சொன்னாள்: ""நீங்கள் அவசரப்படுத்தாம இருந்திருந்தா இப்ப 8 மணி பஸ்ஸýக்கு ரொம்ப நேரம் வெயிட் பண்ற அவசியம் இருந்திருக்காது. கரெக்டா ஏழரை மணிக்கே வந்திருக்கலாம்''
 நெ.இராமன், சென்னை-74.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.