* வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் பயணிகள் குறிப்பிட்ட அளவு தங்கத்தை சட்டப்பூர்வமாகக் கொண்டு வரலாம். சாதாரண மக்கள் என்றால் தங்கள் சொந்த உபயோகத்துக்காக ஆணாக இருந்தால் 60 கிராமும், பெண்ணாக இருந்தால் 100 கிராம் தங்கமும் கொண்டு வரலாம். இதற்கு அதிகமாகக் கொண்டு வந்தால், கூடுதல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதியப்படும்.
* அந்த பறிமுதல் செய்த தங்கத்தின் மதிப்பு ரூ.20 லட்சத்துக்குக் குறைவாக இருந்தால் அதற்கு உரிய அபராதத் தொகையைச் செலுத்திவிட்டு வெளியே வந்து விடலாம்.
* ஒருவேளை ரூ.20 லட்சத்துக்கு அதிகமாக இருந்தால் அந்தப் பயணி கைது செய்யப்படுவார். ஆனால் ஜாமீனில் வெளியில் வரலாம்.
* அந்த தங்கத்தின் மதிப்பு ரூ.1 கோடிக்கு மேல் இருந்தால் சம்பந்தப்பட்ட பயணி ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவின்கீழ் கைது செய்யப்படுவார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பாஜகவுக்கு ஆதரவளிக்கும் தொகுதி மறுவரையறைக் குழு நியாயமற்றது: ஜோதிமணி எம்.பி.

ஒருநாள் தொடருக்காக பாகிஸ்தான் செல்லும் ஆஸ்திரேலிய அணி!
நான் பார்த்ததிலேயே சிறந்த கேட்ச்! ஷ்ரேயாஸை பாராட்டிய சச்சின்!

எம்.ஆர். விஜயபாஸ்கர் சரணடைய அவகாசம்
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


