நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கற்றாழைச் சாறு!

கற்றாழையின் சோற்றை எடுத்து சுத்தம் செய்து தலைக்குத் தேய்த்து ஊற வைத்து குளிக்க தலையில் பொடுகு நீங்குவதுடன், குளிர்ச்சி தரும் கண்டிஷனராகவும் செயல்படும்.

News image
Updated On :26 ஜூலை 2015, 11:24 am

ஜோ ஜெயக்குமார்

கற்றாழையின் சோற்றை எடுத்து சுத்தம் செய்து தலைக்குத் தேய்த்து ஊற வைத்து குளிக்க தலையில் பொடுகு நீங்குவதுடன், குளிர்ச்சி தரும் கண்டிஷனராகவும் செயல்படும்.

கால் எரிச்சல், பித்த வெடிப்புக்கு காற்றாழையின் சாற்றைத் தடவி உறங்க சரியாகும்.

கற்றாழைச் சாறுடன் மஞ்சள் தூள் சேர்த்து முகப் பூச்சாகப் பூசி அரைமணி நேரம் கழித்து முகம் கழுவ முகம் பொலிவு பெறும்.

நெல்லிச் சாறு, கறிவேப்பிலைச் சாறு, கற்றாழைச் சாறு மூன்றையும் தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து நன்கு காய்ச்சி வைத்துக் கொண்டு தினமும் தலைக்குத் தடவி வர முடி நன்கு வளரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.