11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

பலாப்பழ புதிர்

பலாப்பழத்தை அறுக்கும் முன்பே அதிலுள்ள சுளைகளைகளின் எண்ணிக்கை என்ன என்பதைக் கண்டறிய முடியும்.

News image
Updated On :12 நவம்பர் 2017, 12:00 am IST

பலாப்பழத்தை அறுக்கும் முன்பே அதிலுள்ள சுளைகளைகளின் எண்ணிக்கை என்ன என்பதைக் கண்டறிய முடியும். பலாப்பழத்தின் காம்புக்கு அருகில் எத்தனை சிறுமுள்கள் காணப்படுகின்றன என்பதை எண்ண வேண்டும். அந்த எண்ணிக்கையை 6-ஆல் பெருக்கி, 5-ஆல் வகுத்தால் கிடைக்கும் ஈவே சுளைகளின் எண்ணிக்கை.

உதாரணமாக சிறுமுள்கள் - 100
6 x 100 = 600
600 / 5 = 120

மொத்த சுளைகளின் எண்ணிக்கை 120 ஆகும். முயற்சி செய்து பாருங்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.