வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

சமண படுக்கைகள்

சமண சமயத்தைச் சார்ந்த துறவிகள் "திகம்பரத் துறவிகள்'  என்று அழைக்கப்பட்டனர்.

News image
Updated On :22 அக்டோபர் 2018, 9:32 am

சமண சமயத்தைச் சார்ந்த துறவிகள் "திகம்பரத் துறவிகள்'  என்று அழைக்கப்பட்டனர்.  மாணவர்களுக்குத் தங்களின் தங்குமிடங்களிலேயே  கல்வியுடன் சமயக் கருத்துகளையும் கற்பித்தனர்.  படுக்கை என்ற சொல்லுக்கு "பள்ளி'  என்றும் பொருள் உண்டு.  படுக்கைகளின்  மீது மாணவர்களுடன் அமர்ந்து கல்வி கற்பித்ததனால், பின்னர்   "பள்ளிக்கூடம்'   என்று அழைக்கப்பட்டது.  இப்படுக்கைகள் புகழ் பெற்ற சமணக்  குன்றுகளான  திருச்சி மலைக் கோட்டையிலும்,  கழுகு மலையிலும்  காணப்படுகின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.