நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

 பத்தாம் பசலி

அக்பர்  காலத்தில்  பத்து ஆண்டு காலத்தைப் பசலி கணக்கு  என்று குறிப்பிட்டார்கள்.  இந்த கணக்கு  முறை ஏற்படுத்தப்பட்ட  கி.பி. 600}ஆவது ஆண்டை   "பத்தாம் பசலி'  என்று  கூறுவார்கள்.  

News image
Updated On :9 ஜூன் 2019, 8:53 am

நெ. இராமன்

அக்பர்  காலத்தில்  பத்து ஆண்டு காலத்தைப் பசலி கணக்கு  என்று குறிப்பிட்டார்கள்.  இந்த கணக்கு  முறை ஏற்படுத்தப்பட்ட  கி.பி. 600}ஆவது ஆண்டை   "பத்தாம் பசலி'  என்று  கூறுவார்கள்.  அதிலிருந்து பழைய சம்பிரதாயங்களை விடாது  புதிய நல்ல கருத்துக்களை  ஏற்றுக் கொள்ளாதவர்
களை  பத்தாம் பசலிகள் என்று குறிப்பிடும் வழக்கம் ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.