நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தாகூரின் நிலை!

தாகூர் நோபல் பரிசு பெறும் வரை வங்காளிகள் அவரை கண்டுகொள்ளவில்லை. கல்கத்தா சர்வகலாசாலை தாகூருக்கு  டாக்டர் பட்டம் கொடுக்கும் தீர்மானத்தை ஆதரிக்கவில்லை.

News image
Updated On :29 மார்ச் 2020, 12:55 pm

நெ. இராமன்


தாகூர் நோபல் பரிசு பெறும் வரை வங்காளிகள் அவரை கண்டுகொள்ளவில்லை. கல்கத்தா சர்வகலாசாலை தாகூருக்கு  டாக்டர் பட்டம் கொடுக்கும் தீர்மானத்தை ஆதரிக்கவில்லை. மேலும் தாகூரை அவமதிக்கும் நோக்கில் தாகூரின் வங்காள நூல்களிலிருந்து சில வரிகளைக் கொடுத்தும் பிழையின்றி எழுதும்படி கேள்வித் தாளில் கேட்டிருந்தார்கள். நோபல் பரிசு கிடைத்த பின்பே கல்கத்தா சர்வகலாசாலை அவரை வலிய அழைத்து டாக்டர் பட்டம் கொடுத்தது. வங்காளிகளும் போட்டி போட்டுக் கொண்டு அவரது புகழ் பாடினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.