குதிரையை முதன்முதலாகப் பயன்படுத்தியவர்கள் எகிப்தியர்கள்.
குதிரையை சரியான முறையில் பழக்கி தங்களின் எண்ணங்களுக்கு ஏற்ப செயல்பட வைத்தவர் சிவப்பிந்தியர்கள்.
குதிரையைப் போர்களுக்குப் பயன்படுத்திய பெருமை இந்திய அரசர்களைச் சாரும். பின்னர், உலக நாடுகள் குதிரையை விளையாட்டுகளுக்கு பயன்படுத்தத் தொடங்கின. இதன் விளைவாகத் தோன்றியதுதான் குதிரைப் பந்தயங்கள்.
எகிப்து, பாபிலோனியா, சிரியா போன்ற நாடுகளில் குதிரைப் பந்தயம் பிரசித்திப்பெற்றது.
முதன்முதலாக குதிரைப் பந்தயம் இங்கிலாந்து நாட்டில் 12-ஆம் நூற்றாண்டில் நடத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து, அரேபியா, துருக்கி, பெர்சியா ஆகிய நாட்டு வணிகர்கள் குதிரைகளை இறக்குமதி செய்து பந்தயத்திற்குப் பயன்படுத்தினர். அரேபியா நாட்டுக் குதிரைக்கு மவுசு அதிகம்.
குதிரைப் பந்தயத்திற்காக சட்டங்கள் 1751-ஆம் ஆண்டு இயற்றப்பட்டன. 1798 - ஆம் ஆண்டு குதிரைப் பந்தயம் குறித்த முதல் செய்தித்தாள் வெளியானது.18-ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் குதிரைப் பந்தயம் மிகவும் முக்கிய இடத்தைப் பிடித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மருத்துவமனையில் அனுமதி!
தமிழ்நாட்டை அடமானம் வைக்கும் இபிஎஸ்! மார்க்சிஸ்ட் செயலர் பெ. சண்முகம்
மே வெளியீடாக டிசி!
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

