குதிரையை முதன்முதலாகப் பயன்படுத்தியவர்கள் எகிப்தியர்கள்.
குதிரையை சரியான முறையில் பழக்கி தங்களின் எண்ணங்களுக்கு ஏற்ப செயல்பட வைத்தவர் சிவப்பிந்தியர்கள்.
குதிரையைப் போர்களுக்குப் பயன்படுத்திய பெருமை இந்திய அரசர்களைச் சாரும். பின்னர், உலக நாடுகள் குதிரையை விளையாட்டுகளுக்கு பயன்படுத்தத் தொடங்கின. இதன் விளைவாகத் தோன்றியதுதான் குதிரைப் பந்தயங்கள்.
எகிப்து, பாபிலோனியா, சிரியா போன்ற நாடுகளில் குதிரைப் பந்தயம் பிரசித்திப்பெற்றது.
முதன்முதலாக குதிரைப் பந்தயம் இங்கிலாந்து நாட்டில் 12-ஆம் நூற்றாண்டில் நடத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து, அரேபியா, துருக்கி, பெர்சியா ஆகிய நாட்டு வணிகர்கள் குதிரைகளை இறக்குமதி செய்து பந்தயத்திற்குப் பயன்படுத்தினர். அரேபியா நாட்டுக் குதிரைக்கு மவுசு அதிகம்.
குதிரைப் பந்தயத்திற்காக சட்டங்கள் 1751-ஆம் ஆண்டு இயற்றப்பட்டன. 1798 - ஆம் ஆண்டு குதிரைப் பந்தயம் குறித்த முதல் செய்தித்தாள் வெளியானது.18-ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் குதிரைப் பந்தயம் மிகவும் முக்கிய இடத்தைப் பிடித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயிலில் நாளை இரவு தெப்பல் உத்ஸவம்

சீன நாடாளுமன்றக் கூட்டத்தொடா் தொடக்கம்

பேரண்டப்பள்ளியில் கான்கிரீட் சாலை அமைக்க பூமிபூஜை

நாமக்கல் நரசிம்மா் கோயில் தெப்பல் உற்சவ கோலாகலம்
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

