“சென்னை சூப்பர்-6”! திராவிட மாடல் 2.O வாக்குறுதிகள்: முதல்வர் ஸ்டாலின்தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

ஏழை சந்நியாசி!

தூத்துக்குடியிலே காந்தியடிகள் பேச இருந்த மேடையிலே அவர் மேடைக்கு வரும்போது இசை மழை பொழிந்து கொண்டிருந்தது.

News image
Updated On :13 மார்ச் 2022, 12:30 am


தூத்துக்குடியிலே காந்தியடிகள் பேச இருந்த மேடையிலே அவர் மேடைக்கு வரும்போது இசை மழை பொழிந்து கொண்டிருந்தது. விஸ்வநாததாஸ் பாடிக் கொண்டிருந்தார். "காந்தியெனும் ஓர் ஏழை சந்நியாசி' என்ற அந்தப் பாட்டை, காந்தி கேட்டு மகிழ்ந்ததோடுமட்டுமல்லாமல், அவரின் பாடும் திறனைப் பாராட்டினார். உறங்குகின்ற நாட்டு மக்களின் உணர்வைத்தட்டி
யெழுப்ப, உங்கள் இசையாற்றல் பயன்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அதுமுதல் தேசபக்திப் பாடல்களை அதிகம் பாடத் தொடங்கினார் விஸ்வநாததாஸ். அவர் நடித்த புராண நாடகங்களில் கூட நாட்டுப்பற்றை வளர்க்கிற நல்ல பாடல்களை, இடைச் செருகல்களாக இசையோடு பாடினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.