டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஏழை சந்நியாசி!

தூத்துக்குடியிலே காந்தியடிகள் பேச இருந்த மேடையிலே அவர் மேடைக்கு வரும்போது இசை மழை பொழிந்து கொண்டிருந்தது.

News image
Updated On :13 மார்ச் 2022, 12:30 am

DIN


தூத்துக்குடியிலே காந்தியடிகள் பேச இருந்த மேடையிலே அவர் மேடைக்கு வரும்போது இசை மழை பொழிந்து கொண்டிருந்தது. விஸ்வநாததாஸ் பாடிக் கொண்டிருந்தார். "காந்தியெனும் ஓர் ஏழை சந்நியாசி' என்ற அந்தப் பாட்டை, காந்தி கேட்டு மகிழ்ந்ததோடுமட்டுமல்லாமல், அவரின் பாடும் திறனைப் பாராட்டினார். உறங்குகின்ற நாட்டு மக்களின் உணர்வைத்தட்டி
யெழுப்ப, உங்கள் இசையாற்றல் பயன்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அதுமுதல் தேசபக்திப் பாடல்களை அதிகம் பாடத் தொடங்கினார் விஸ்வநாததாஸ். அவர் நடித்த புராண நாடகங்களில் கூட நாட்டுப்பற்றை வளர்க்கிற நல்ல பாடல்களை, இடைச் செருகல்களாக இசையோடு பாடினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.