தூத்துக்குடியிலே காந்தியடிகள் பேச இருந்த மேடையிலே அவர் மேடைக்கு வரும்போது இசை மழை பொழிந்து கொண்டிருந்தது. விஸ்வநாததாஸ் பாடிக் கொண்டிருந்தார். "காந்தியெனும் ஓர் ஏழை சந்நியாசி' என்ற அந்தப் பாட்டை, காந்தி கேட்டு மகிழ்ந்ததோடுமட்டுமல்லாமல், அவரின் பாடும் திறனைப் பாராட்டினார். உறங்குகின்ற நாட்டு மக்களின் உணர்வைத்தட்டி
யெழுப்ப, உங்கள் இசையாற்றல் பயன்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அதுமுதல் தேசபக்திப் பாடல்களை அதிகம் பாடத் தொடங்கினார் விஸ்வநாததாஸ். அவர் நடித்த புராண நாடகங்களில் கூட நாட்டுப்பற்றை வளர்க்கிற நல்ல பாடல்களை, இடைச் செருகல்களாக இசையோடு பாடினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தலைமைப் பண்பில் அசத்தும் இஷான் கிஷன்..! புள்ளிப் பட்டியலில் 4ஆம் இடத்துக்கு முன்னேறிய சன்ரைசர்ஸ்!

சென்னைக்கென தேர்தல் அறிக்கை! முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்! | DMK
விரைவில் மகா அவதார் பரசுராம்!
அரசியலில் அதிகளவிலான பெண்கள் நுழைய வேண்டும்: பிரதமர் மோடி
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


