காலத்தைக் கடந்து நிற்கும் கண்ணற்ற கவியரசரின் காவியங்கள்...
இலக்கியச் செல்வத்தின் வாயிலாக, இங்கிலாந்து நாட்டுக்கு உலகப் புகழ் தேடிக் கொடுத்தவர்களில் தலைசிறந்தவர் மில்டன். அந்த சம்ராஜ்ஜியத்தின் சக்ரவர்த்திகளும், மகாராணிகளும் சரித்திரத்தில் இடம்பெற்றது உண்டு.

மில்டன்







