33 வயதில் கல்லூரி முதல்வர்! வாழ்க்கையில் முன்னேற துணிச்சல் வேண்டும்!
""தாழ்வு மனப்பான்மை, தோல்வி ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம், பிறர் ஏளனமாகப் பார்ப்பார்களே என்ற எண்ணம் - இந்த மூன்றையும் இளைஞர்களின் ஆழ்மனதில் இருந்து துடைத்தெறிவதே என் பணி'' என்கிறார் திருச்செந்தூரான்.









