பெண்ணியப் புரட்சியின் முதல்அலை!
1840 -ஆம் ஆண்டு லண்டன் மாநகரில் உலக அடிமை ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள அமெரிக்காவிலிருந்து 4 பெண்கள் லண்டனைச் சென்றடைந்தனர். ஆனால் இவர்கள் பெண்கள் என்ற காரணத்தால் மாநாட்டில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை.










