தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

வீட்டு வைத்தியம்!

மாதுளம்பழச் சாறுடன் தேன் கலந்து, 48 நாட்கள் தொடர்ந்து குடித்துவர, இரத்த சோகை நீங்கும்.

News image
Updated On :27 ஏப்ரல் 2016, 6:27 am
  • மாதுளம்பழச் சாறுடன் தேன் கலந்து, 48 நாட்கள் தொடர்ந்து குடித்துவர, இரத்த சோகை நீங்கும்.
  • கண்களில் எந்த நோய் தென்பட்டாலும், அன்னாசிப்பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் குணமாகும்.
  • வாழைத் தண்டு சாறை, மண் சட்டியில் விட்டு சிறிது சுட வைத்து, அந்தச் சாறை 2-3 நாட்கள் தொடர்ந்து பருகி வர, நீர்க்கடுப்பு குணமாகும்.
  • வசம்பை இடித்துத் தூளாக்கி, இரண்டு கிராம் அளவு எடுத்து, வாயில் போட்டு சுவைத்து, வெந்நீர் குடித்தால் நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.