ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

சமையல் டிப்ஸ் ...

சப்பாத்தி மாவில் சிறிது எலுமிச்சைச் சாறு கலந்தால் சுவை கூடும். எளிதாகப் பிசையவும் வரும்.

News image
Updated On :14 ஜூன் 2016, 10:30 am

கே. பிரபாவதி

  சப்பாத்தி மாவில் சிறிது எலுமிச்சைச் சாறு கலந்தால் சுவை கூடும். எளிதாகப் பிசையவும் வரும்.

  சேப்பங்கிழங்கு ரோஸ்ட் செய்யும்போது மசாலாவுடன் ஒரு தேக்கரண்டி அரிசிமாவையும் சேர்த்து அத்துடன் கிழங்கைப் போட்டு நன்கு பிசறிவிட்டு வறுத்தால் மொறு மொறுப்பாக இருக்கும். சுவையும் கூடும்.

   தோசைமாவில் பச்சை மிளகாய் ஒன்றைக் கீறிப் போட்டு வைத்தால் மாவு எளிதில் புளிக்காமல் இருக்கும்.

- அமுதா அசோக்ராஜா

  பச்சைப் பட்டாணி அதன் இயல்பு நிறத்திற்கு வர வேண்டும் என்றால் அதை வேக வைக்கும் போது சிறிதளவு சர்க்கரையைத் தூவ வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.