தேவையானவை:
கேரட் - 100 கிராம்
பச்சரிசி மாவு - 2 ஆழாக்கு
துருவிய தேங்காய் - 1 கிண்ணம்
வெல்லம் - கால் கிலோ
ஏலக்காய்த் தூள் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க
செய்முறை:
கேரட்டை நன்கு கழுவி சிறுசிறு துண்டுகளாகப் போட்டு துருவிய தேங்காயுடன் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு கேரட் விழுது ஏலத்தூள் இவற்றையும் சேர்க்கவும். வெல்லத்தை கரைத்து வடிகட்டி அதையும் மாவில் ஊற்றி தோசை மாவு பதத்தில் கரைக்கவும்.
அடுப்பை நிதானமாக எரியவிட்டு வாணலியில் எண்ணெய் காய்ந்ததும், மாவை குழிக்கரண்டியால் எடுத்து எண்ணெய் ஊற்ற வேண்டும். அப்பம் உப்பிக் கொண்டு மேலே வரும்போது திருப்பிப் போட்டு சிவந்ததும் எடுக்கவும். இதுவே கேரட் பணியாரம் சுவையான இந்த பணியாரத்தை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடுவார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மசோதாவில் நிறைய குழப்பங்கள் உள்ளன; வாய்மொழி உறுதி போதாது! கனிமொழி

காளியும் கருப்புதான்!! கருப்பு உடையை விமர்சித்த மோடிக்கு கனிமொழி பதில்!

156 நாள்களின் கடின உழைப்பு..! ரிலீஸ் அப்டேட்டையும் வெளியிட்ட துல்கர் சல்மான்!

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்! காரணம்?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


