எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

சென்னையில் தீபாவளி கொண்டாடிய ஜான்வி கபூர்

""பெரும்பாலும் நாங்கள் மும்பையிலேயே இருந்ததால், சென்னை கடற்கரை பகுதியில் இருந்த என்னுடைய அம்மா ஸ்ரீதேவியின் வீடு கவனிப்பாரற்று கிடந்தது.

News image
Updated On :9 டிசம்பர் 2020, 12:30 am

அருண்


""பெரும்பாலும் நாங்கள் மும்பையிலேயே இருந்ததால், சென்னை கடற்கரை பகுதியில் இருந்த என்னுடைய அம்மா ஸ்ரீதேவியின் வீடு கவனிப்பாரற்று கிடந்தது. அதை புதுப்பிக்கும் பணியை எங்களுடைய தந்தை போனிகபூர் முடிவு எடுத்திருந்ததால் இந்த ஆண்டு தீபாவளியை அப்பா மற்றும் தங்கை குஷியுடன் சென்னையில் கொண்டாட முடிவு செய்தேன். எப்போதுமே தீபாவளி, புத்தாண்டு மற்றும் பிறந்தநாளின் போது புத்தாடை உடுத்தி பளிச்சென்று இருக்க வேண்டுமென்று என் அம்மா விரும்புவார். அதன்படி தீபாவளியன்று நாங்களனைவரும் புத்தாடை உடுத்தி வீட்டிலேயே பூஜை செய்து கொண்டாடினோம். சிறுவயதில் நாங்கள் சென்னையில் அம்மாவுடன் இந்த வீட்டில் இருந்தபோது தீபாவளி கொண்டாடியதும், தெருவில் பட்டாசு வெடித்ததும் நினைவுக்கு வந்தது. இவையெல்லாம் மறக்கமுடியாத அனுபவங்கள்'' என்கிறார் ஜான்வி கபூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.