தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தக்காளி விதை தீமை செய்யுமா?

தக்காளி விதை உடலுக்குத் தீமை செய்யும் எனவே உணவு தயாரிக்கும்போது தக்காளி விதையை நீக்கிப் பயன்படுத்த வேண்டும்.

News image
Updated On :23 டிசம்பர் 2020, 6:42 am

DIN

* தக்காளி விதை உடலுக்குத் தீமை செய்யும் எனவே உணவு தயாரிக்கும்போது தக்காளி விதையை நீக்கிப் பயன்படுத்த வேண்டும்.

* உணவு உண்ணும்போது இனிப்புப் பண்டங்களைக் கடைசியில் உண்ணக் கூடாது. முதலில் உண்ணும் இனிப்புக்குப் பின் மென்று தின்னும் உணவுகள் மற்றும் காய்களாக இருக்க வேண்டும்.

* தினமும் இரண்டு பேரீச்சம் பழங்களைச் சுத்தப்படுத்தி உண்ண வேண்டும்.

* உணவுக்குப் பின் பப்பாளிப் பழம் உண்ண வேண்டும்.

* முடிந்த அளவு அதிக நீா் கலந்த மோா் அல்லது சீரகம் கலந்த தண்ணீா் பயன்படுத்தலாம்.

- நெ.இராமன்

‘உடல் நலம் காப்போம்’ என்ற நூலிலிருந்து

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.