47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தில்லியின் முதல் பெண் மேயர்!

1909 -இல் ஹரியாணாவில் பிறந்தவர் அருணாஆஸப் அலி . இந்திய சுதந்திரப் போராட்டத்தின் மனவலிமை மிகுந்த போராளி. பிரிட்டிஷாரால் தலைக்கு விலைபேசப்பட்ட தீரப் பெண்மணி.

News image
Updated On :18 நவம்பர் 2020, 12:30 am

ஆ. கோ​லப்​பன்


1909 -இல் ஹரியாணாவில் பிறந்தவர் அருணாஆஸப் அலி . இந்திய சுதந்திரப் போராட்டத்தின் மனவலிமை மிகுந்த போராளி. பிரிட்டிஷாரால் தலைக்கு விலைபேசப்பட்ட தீரப் பெண்மணி. இவரது சகோதரி பூர்ணிமா பானர்ஜியும் சுதந்திரப் போராட்ட வீராங்கனை. அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்.

1942 ஆகஸ்டு 8-இல் அகில இந்திய காங்கிரஸின் பம்பாய் மகாநாட்டில் "வெள்ளையனே வெளியேறு' தீர்மானம் நிறை வேறியதை அடுத்து, முக்கியத் தலைவர்கள் அனைவரும் கைதான போது, எதற்கும் அஞ்சாமல் மறுநாள் காங்கிரஸ் மகாநாட்டின் தலைமைப் பொறுப்பேற்றதோடு. காங்கிரஸ் கொடியை உயர்த்தி "வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தை தொடங்கி வைத்தவர். இதைத் தொடர்ந்து தலைமறைவான அருணா ஆஸப் அலியை பிடித்து தருபவருக்கு ரூபாய் 5,000 சன்மானமாக வழங்கப்படும் என்று பிரிட்டிஷ் அரசு அறிவித்தது. கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். 1958 -இல் தில்லியின் முதல் மேயரானார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.