பத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

முதல் பெண் நடுவர்!

1977-இல்  உலக  குத்துச் சண்டை சாம்பியனான  முகம்மது  அலி தனது  சாம்பியன்  பட்டத்தை  19-ஆவது  தடவையாக  தக்க வைத்துக்  கொண்ட போட்டியின் சிறப்பம்சம்.

News image
Updated On :30 செப்டம்பர் 2020, 12:30 am


1977-இல்  உலக  குத்துச் சண்டை சாம்பியனான  முகம்மது  அலி தனது சாம்பியன் பட்டத்தை  19-ஆவது  தடவையாக  தக்க வைத்துக்  கொண்ட போட்டியின் சிறப்பம்சம்.  ஒரு  பெண் நடுவராக, அந்தப் போட்டியில் பணியாற்றினார். அந்தப் பெண்மணி ஈவாஷெயின் என்பவர். இவர்தான் உலக குத்துச்சண்டை போட்டியில் நடுவராகப்  பணிபுரிந்த  முதல் பெண்மணி  என்ற சிறப்புக்கு  உரியவர்.


ஈவா பிறந்தது,  வளர்ந்தது எல்லாம்  அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி நகரத்தில். ஆரம்பத்தில்  புக் கீப்பராக பணியாற்றிவர்,  பின்னர்  இன்டீரியர் டெக்ரேட்டராகவும் பணியாற்றியுள்ளார். மேலும்,  பளூ தூக்கும் போட்டிக்கும் நடுவராக பணிபுரிந்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.