செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

மசாலாமோர் செய்திருக்கிறீர்களா?

கூட்டு, குழம்பு ஆகியவற்றிற்கு அரிசி மாவை கரைத்து விடுவதற்குப் பதில் பொட்டுக் கடலை மாவைச் சேர்த்துவிட, சீக்கிரம் ஊசிப்போகாது. குழம்பும் கெட்டியாக இருக்கும்.

News image
Updated On :15 மார்ச் 2021, 5:52 am


கூட்டு, குழம்பு ஆகியவற்றிற்கு அரிசி மாவை கரைத்து விடுவதற்குப் பதில் பொட்டுக் கடலை மாவைச் சேர்த்துவிட, சீக்கிரம் ஊசிப்போகாது. குழம்பும் கெட்டியாக இருக்கும்.

* சாப்பாத்திமாவு பிசையும் போது கால் டம்ளர் பால்விட்டுப் பிசைந்தால், ஒரு துளி கூட எண்ணெய் விடாமலே புஸ்ùஸன்று மிருதுவான சப்பாத்தி கிடைக்கும்.

* ரவையை உப்புப் போட்டு பிசறிவைத்து அதனுடன் உளுந்தை ஊறவைத்து அரைத்துப் போட்டு தோசை வார்த்தால் அதன் ருசியே அலாதிதான்.

கொத்துமல்லிச் சட்னி மீந்து போய்விட்டால், மோரில் சட்னியைப் போட்டு கரைத்துவிட சுவையான மசாலாமோர் தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.