நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நடனம் ஆட வந்து பாடகி ஆனவர்!

ஜமுனா ராணி என்ற பெயர் சொன்னதும் "புன்னகை மன்னன்.. பூவிழிக் கண்ணன்..' பாட்டுதான் ஞாபகத்திற்கு வரும்.

News image
Updated On :10 நவம்பர் 2021, 12:30 am

DIN

ஜமுனா ராணி என்ற பெயர் சொன்னதும் "புன்னகை மன்னன்.. பூவிழிக் கண்ணன்..' பாட்டுதான் ஞாபகத்திற்கு வரும்.

அவர் பல தமிழ், தெலுங்குப் படங்களில் இனிமையாகப் பாடியிருக்கிறார். ஆனால், அவர் சினிமா உலகில் நுழைந்தது பின்னணி பாடுவதற்காக அல்ல! நடனம் ஆடுவதற்காகத்தான். சிறு பெண்ணாக நாடகங்களிலும் தனியாகவும் நடனம் ஆடி வந்த அவர், "தீனபந்து', "ஜீவன்முக்தி', "வால்மீகி', "கருட கர்வபங்கம்' ஆகிய தெலுங்குப் படங்களில் நடனம் ஆடியிருக்கிறார். ஆனால், அவரது மெலிந்த தேகத்திற்கு நடன அதிர்ச்சியைத் தாங்கி கொள்ளும் சக்தி இல்லாததால் நடனத்தை நிறுத்திவிட்டு பின்னணி பாடத் தொடங்கினார். அவர் பாடிய முதல் படம் - "தாசில்தார்'.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.