தேவையானவை:
கோதுமை மாவு - 1 கிண்ணம்
துருவிய பனீர் - அரை கிண்ணம்
வெங்காயம் நறுக்கியது - 1
சீரகம் - அரை தேக்கரண்டி
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
நெய், உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
கோதுமை மாவுடன் துருவிய பனீர், நறுக்கிய வெங்காயம், கரம், மசாலா, சீரகம், உப்பு, சிறிது நெய் சேர்த்து நன்றாக பிசையவும். ஊற வைக்க தேவையில்லை. சிறு உருண்டைகளாக எடுத்து, சப்பாத்திகளாகத் தேய்த்து, தோசைக்கல்லில் சுட்டெடுக்கவும். சுட்டெடுத்ததும், சப்பாத்திகள் மீது நெய் தடவி வைக்கவும். மிருதுவாக இருக்கும். தக்காளி சட்னியுடன் சாப்பிட சுவையோ சுவை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பழனியில் 2 அரசுப் பேருந்துகள் ஜப்தி

காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு

மாணவியை கத்தியால் வெட்டியவா்களை கைது செய்ய வலியுறுத்தி மீஞ்சூா் காவல் நிலையம் முற்றுகை
சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவா் கைது
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


