தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ராகி, பச்சைப்பயறு தோசை

ராகி,  பாசிப்பயறு,  வெந்தயத்தை தண்ணீரில் நன்றாகக் அலம்பி இரவு முழுவதும் ஊற வைக்கவும்.

News image
Updated On :10 ஜூலை 2022, 11:27 am

சௌமியா சுப்பிரமணியன்

தேவையான பொருள்கள்

ராகி - 1/2 கிண்ணம்
பச்சைப் பயறு - 1/2  கிண்ணம்
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
துருவிய தேங்காய் - 1/4  தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
காய்ந்த மிளகாய் - 2
சீரகம் - 1/2  தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:  

ராகி,  பாசிப்பயறு,  வெந்தயத்தை தண்ணீரில் நன்றாகக் அலம்பி இரவு முழுவதும் ஊற வைக்கவும்.  மறுநாள் காலையில் இதனுடன் துருவிய தேங்காய், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், சீரகம், உப்பு போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும். பிறகு,  ஒரு பாத்திரத்தில் அதை மாற்றிக்கொண்டு தோசை மாவு பதத்துக்கு கலந்து , அரைத்த உடனேயே தோசை செய்யலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.