47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தோடா பர்ஃபி (பஞ்சாப்)

வாணலியில் நெய் ஊற்றி கோதுமை மாவு சேர்த்து வறுக்கவும். இத்துடன் கோதுமை ரவையை சேர்க்கவும்.

News image
Updated On :5 நவம்பர் 2022, 2:39 pm

ந.கிருஷ்ணவேணி

தேவையான பொருள்கள்:

பாதாம், முந்திரி, பிஸ்தா- 10
கோதுமை மாவு- கால் கிண்ணம்
கோதுமை ரவை- 1 கிண்ணம்
நெய்- அரை கிண்ணம்
கோகோ பவுடர்- 2 சிறிய கரண்டி
சர்க்கரை - ஒன்றரை கிண்ணம்
கெட்டியான பால்- 2 லிட்டர்
எலுமிச்சை சாறு- 4 தேக்கரண்டி

செய்முறை: 

வாணலியில் நெய் ஊற்றி கோதுமை மாவு சேர்த்து வறுக்கவும். இத்துடன் கோதுமை ரவையை சேர்க்கவும். நன்கு வறுபட்டதும் சர்க்கரையை சேர்க்கவும்,. சர்க்கரை உருகி வரும்போது, அடுப்பை அணைக்கவும். பாலை அடுப்பில் வைத்து, 1 லிட்டர் ஆகும் வரை கொதிக்கவிடவும். எலுமிச்சை சாறு சேர்க்கவும். பால் உடையும்போது,  வறுத்த கோதுமை ரவை சேர்த்து, கிளறவும். இறுகி வரும்போது நெய் தடவிய தட்டில் கொட்டவும். பொடியாக அளித்த பாதாம், முந்திரி, பிஸ்தாவை மேலாகச் சேர்க்கவும். 3 மணி நேரம் கழித்தவுடன் வில்லைகளை போடவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.