தேவையானவை:
வெள்ளரி விதை 200 கிராம்
ஏலக்காய் 5
குங்குமப்பூ சிறிதளவு
பால் 500 மி.லி.
அரிசி மாவு 2 தேக்கரண்டி
சர்க்கரை 250 கிராம்
சாரைப் பருப்பு4
பாதாம் பருப்பு4
முந்திரிப் பருப்பு 5
திராட்சை 4
பச்சைக் கற்பூரம் சிறிதளவு
நெய் 25 கிராம்
செய்முறை:
பாதாம் பருப்பு தோலை உரிக்க வேண்டும். வெள்ளரி விதையை கழுவி பாதாம் பருப்போடு சேர்த்து சிறிது சிறிதாக பாலை விட்டு விழுதாக அரைக்க வேண்டும். தேவையான தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கொதிக்கவிட வேண்டும். பிறகு பாலைவிட்டு கொதிக்க வைத்து சர்க்கரையைப் போட்டு கரைய விட வேண்டும்.
குங்குமப்பூவையும், அரிசி மாவையும் கரைத்துவிட்டு ஏலப்பொடி, பச்சை கற்பூரம் சேர்க்க வேண்டும். வாணலியில் நெய்விட்டு அடுப்பில் வைத்து காய்ந்ததும் முந்திரிப் பருப்பு, சாரைப் பருப்பு, திராட்சை வறுத்துப் போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்களித்த பேருந்து ஓட்டுநர்! பொறுமையாகக் காத்திருந்த பயணிகள்!
திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி

மேற்கு வங்கத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 89.93% வாக்குப்பதிவு- நேரலை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


