15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

ஆன்மிகக் குறிப்புகள்...

கண் நோய்கள் தீரவும், பார்வை குறைபாடு அகலவும் பிரார்த்திக்கும் இறைவன் திருக்காரவாயில் ஆதிவிடங்கப் பெருமாள். இது திருவாரூர் அருகே உள்ளது.

Updated On :22 ஏப்ரல் 2023, 6:30 pm

கண் நோய்கள் தீரவும், பார்வை குறைபாடு அகலவும் பிரார்த்திக்கும் இறைவன் திருக்காரவாயில் ஆதிவிடங்கப் பெருமாள். இது திருவாரூர் அருகே உள்ளது.

தமிழ்நாட்டில் பலதலங்கள் காசிக்கு நிகரான தலம் என கூறுவர்.  காசியைவிட அதிக அருள் தரும் தலம் என்று போற்றப்படுவது ஸ்ரீவாஞ்சியம். எமதர்மனுக்கு இங்கு தனிச் சந்நிதி உண்டு. நோய்,  அல்லல், விபத்து காரணமாக உயிருக்குப் போராடுவோர் இந்த எமனை வழிபட்டு, மூலவர் வாஞ்சிநாதரை வழிபட்டால் குணமடைவர் என்பதே பக்தர்களின் நம்பிக்கை.  திருவாரூர்- நன்னிலம் வழித்தடத்தில் இந்தக் கோயில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.