தேவையானவை:
வரகசிரி மாவு- 2 கிண்ணம்
கொத்துமல்லித் தழை- 1 கிண்ணம் (நறுக்கியது)
தேங்காய்த் துண்டுகள்- கால் கிண்ணம் (நறுக்கியது)
நறுக்கிய வெங்காயம்- கால் கிண்ணம்
சீரகம்- 1 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை:
வாயகன்ற பாத்திரத்தில் வரகரிசி மாவு, கொத்துமல்லித் தழை, தேங்காய்த் துண்டுகள், வெங்காயம், உப்பு, சீரகம் சேர்தது இளஞ்சூடான தண்ணீர் சேர்த்து கலந்து, சப்பாத்தி மாவு போல பிசைந்து கொள்ளவும். எலுமிச்சம் பழத்தை உருண்டையாக உருட்டி, வாழை இலையால் சற்று கனமாகத் திரட்டி தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும். சுவையான இஞ்சி, புளி, சட்னியுடன் சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அனிதா ஹசானந்தனி பிறந்தநாள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்

அவருக்குத் துணிச்சல் இருப்பதாக நினைத்தேன்! - இத்தாலி பிரதமரை சாடிய டிரம்ப்!

எச்டிபி பைனான்சியல் செர்விக்ஸ் லாபம் 41% உயர்வு!

ஆர்சிபி அபார பந்துவீச்சு; 146 ரன்களுக்கு ஆட்டமிழந்த லக்னௌ!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


