தேவையான பொருள்கள் :
புழுங்கல் அரிசி - 2 கிண்ணம்
பச்சரிசி - 2 கிண்ணம்
கறிவேப்பிலை - 2 கிண்ணம்
மிளகாய் வற்றல் - 10
சீரகம் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
கறிவேப்பிலை தோசை செய்வதற்கு முதலில் புழுங்கல் அரிசி, பச்சரிசி இரண்டையும் 2 மணிநேரம் ஊற வைக்கவும். நன்கு ஊறியதும், அரிசி, மிளகாய் வற்றல், சீரகம், உப்பு கறிவேப்பிலை ஆகியவற்றை கிரைண்டரில் போட்டு தோசை மாவு பதத்துக்கு அரைக்கவும்.
பின்பு அரைத்து வைத்துள்ள மாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்துக்கொள்ளவும். அடுத்து தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் தடவி, அதில் கரைத்து வைத்துள்ள மாவில் ஒரு கரண்டி மாவை எடுத்து தோசைக்கல்லில் ஊற்றி, தோசையை சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் திருப்பி போட்டு வெந்ததும் எடுத்தால் சுவையான கறிவேப்பிலை தோசை தயார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுரை வந்தடைந்த கள்ளழகர்! பக்தர்கள் உற்சாக வரவேற்பு!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பிஎஸ்என்எல் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

பூந்தொட்டியில் மறைந்திருந்த பாம்பு! பத்திரமாக மீட்பு! | CBE

இம்பாக்ட் வீரராக களமிறக்கப்பட்ட ஷர்துல் தாக்குரின் வித்தியாசமான சாதனை..! கோபத்தில் மும்பை ரசிகர்கள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


