47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஸ்ட்ஃப்டு மிளகாய்

வெறும் கடாயில் கடுகு, சோம்பை தனித்தனியாக வறுக்கவும். உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து பொடிக்கவும்.

News image
Updated On :29 ஜனவரி 2023, 12:30 am

ந.கிருஷ்ணவேணி

தேவையான பொருள்கள்:

பச்சை மிளகாய்-25
உப்பு- தேவையான அளவு
கடுகு, சோம்பு- தலா 1 தேக்கரண்டி
எலுமிச்சை- 2 
மஞ்சள் தூள்- கால் தேக்கரண்டி

செய்முறை: 

வெறும் கடாயில் கடுகு, சோம்பை தனித்தனியாக வறுக்கவும். உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து பொடிக்கவும். காம்புடன் உள்ள மிளகாய்களை நுனியில் கத்தியால் இரண்டாகப் பிளக்கவும். தயாராக உள்ள பொடியை உள்ளே சேர்க்கவும். இதேபோன்று, எல்லா மிளகாய்களிலும் செய்யவும். எலுமிச்சை சாற்றை சேர்த்து நன்கு கலக்கவும். குலுக்கிவிட்டு, 4 நாள்களுக்குப் பிறகு உபயோகிக்கவும். வட இந்தியர்கள் சப்பாத்தி, பூரிக்கு தொட்டுக் கொள்ள அதிகம் பயன்படுத்துவர். ஊறிவிட்டால் எத்தனை நாள்களானாலும் கெடாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.