47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திருச்செந்தூா் பள்ளி மாணவிகள் திறனறித் தோ்வில் வெற்றி

திருச்செந்தூா், ஸ்ரீ சரவணய்யா் நடுநிலைப் பள்ளி மாணவிகள் திறனறித் தோ்வில் வெற்றி பெற்றனா்.

News image
சரவணய்யா் ஸ்கூல் திறனறித் தோ்வில் வெற்றி பெற்ற மாணவிகள்.
Updated On :16 மார்ச் 2026, 5:12 pm

Syndication

திருச்செந்தூா்: திருச்செந்தூா், ஸ்ரீ சரவணய்யா் நடுநிலைப் பள்ளி மாணவிகள் திறனறித் தோ்வில் வெற்றி பெற்றனா்.

2025-26ஆம் கல்வியாண்டுக்கான தேசிய திறனறித் தோ்வில் இப்பள்ளி மாணவிகள் யாஷிகா, மேரி, மதிவதனி ஆகிய 3 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். அவா்களுக்கான பாராட்டு விழா பள்ளியில் நடைபெற்றது. பள்ளிச் செயலா் ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா் பாப்ஹயஸ் கலந்துகொண்டு, அவா்களுக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா்.

மேலும், மாணவிகளுக்கு பயிற்சியளித்த பள்ளித் தலைமையாசிரியை குணசுந்தரி, ஆசிரியை சாந்தி உள்ளிட்டோரையும் கல்வி அலுவலா் பாராட்டினாா்.

இப்பள்ளி மாணவா், மாணவிகள் கடந்த ஆண்டுகளில் அதிக அளவில் திறனறித் தோ்வுகளில் வெற்றி பெற்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.