வீட்டு அறைகளில் துர்நாற்றம் வீசினால், சில நெருப்புக் குச்சிகளைக் கொளுத்தி கையில் பிடித்துகொண்டால் போதும். துர்நாற்றம் போய்விடும்.
ஸ்க்ரூடிரைவர், ஆணிகள், கத்திரிக்கோல் சாமான்கள் வைத்திருக்கும் டப்பாவில் ஒறு பெரிய கற்பூரவல்லியைப் போட்டு வைத்தால், அந்தச் சாமான்கள் துரு பிடிக்காது.
குக்கரில் ரப்பர் வளையம் தளர்ந்துவிட்டால் அதை ஃப்ரிட்ஜிலோ, குளிர்சாதன வசதி செய்யப்பட்ட அறையிலோ சில நாள்கள் வைத்து உபயோகப்படுத்தினால் பழைய நிலையை போன்று இறுக்கமாகிவிடும்.
சில பெண்களுக்கு நெற்றியில் குங்குமம் இடுவதால், அந்த இடம் கறுப்பாகிவிடும். அந்தத் தழும்பு மறைய அந்த இடத்தில் வில்வ மரக்கட்டையை அரைத்து பூசினால் சரியாகிவிடும்.
சிறிய கடுகை ஊற வைத்து பேஸ்ட் போல் அரைத்து, அதில் பாத்திரம் தேய்த்தால் கறை மறையும்.
இட்லி, தோசை மாவுப் பாத்திரத்தில் ஓட்டிக் கொண்டிருக்கும் மாவினால் எவர்ஃசில்வர் பாத்திரத்தைத் தேய்த்தால் பாத்திரங்கள் பளபளவென்று இருக்கும்.
வெந்தயக் குழம்பு செய்யும்போது இரண்டு சிட்டிகைப் பருப்புப் பொடியை போட்டால் குழம்பு மணமாய் இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுரை வந்தடைந்த கள்ளழகர்! பக்தர்கள் உற்சாக வரவேற்பு!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பிஎஸ்என்எல் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

பூந்தொட்டியில் மறைந்திருந்த பாம்பு! பத்திரமாக மீட்பு! | CBE

இம்பாக்ட் வீரராக களமிறக்கப்பட்ட ஷர்துல் தாக்குரின் வித்தியாசமான சாதனை..! கோபத்தில் மும்பை ரசிகர்கள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


