உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

மாம்பழச் சாறு பொங்கல்

News image

மாம்பழச் சாறு பொங்கல்

Updated On :19 ஏப்ரல் 2026, 12:00 am IST

தேவையான பொருள்கள்:

பழுத்த மாம்பழங்கள் - 6

அரிசி- அரை கிலோ

நெய், சர்க்கரை - தலா 250 கிராம்

முந்திரிப் பருப்பு, திராட்சை -தலா 20

ஏலக்காய்த் தூள்- 2 தேக்கரண்டி

செய்முறை:

அரிசியை சுத்தம் செய்து தண்ணீரில் வேகவைத்து வடித்துக்கொள்ள வேண்டும். திராட்சை, முந்திரி ஆகியவற்றை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு மாம்பழத்தைச் சாறு பிழிந்து, சர்க்கரையுடன் ஏலக்காய்ப் பொடி, முந்திரிப் பருப்பு, திராட்சையையும் சேர்த்து, வடித்த சாதத்துடன் நெய்விட்டுக் கலந்து மேலும் கீழுமாக ஒன்றாகக் கிளறி இறக்கவேண்டும்.

ஆர்.ஜெயலட்சுமி, திருநெல்வேலி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.