ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பிரசவத்திற்குப் பின் பெண்கள் மனச்சோர்வில் இருந்து மீள என்ன செய்ய வேண்டும்?

பிரசவத்துக்குப் பின்னர் பெண்களுக்கு மனச்சோர்வு ஏற்படுகிறது.

News image
Updated On :10 ஜனவரி 2026, 6:35 pm

தினமணி செய்திச் சேவை

விமலா சடையப்பன்

பிரசவத்துக்குப் பின்னர் பெண்களுக்கு மனச்சோர்வு ஏற்படுகிறது. இதைப் போக்க சில வழிகள்:

கணவரிடம் மனதில் தோன்றுவதைப் பேசுங்கள்.

குழந்தை தூங்கும்போது, நீங்களும் ஓய்வெடுங்கள்.

சத்துணவு சாப்பிடுங்கள்.

நடைப்பயிற்சி செய்யுங்கள்.

வீட்டு வேலை, குழந்தை பராமரிப்புப் பணிகளை கணவர், குடும்பத்தாரிடம் பிரித்து அளியுங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.