குளிர்காலத்தில் சோப்பு பயன்படுத்துவதைக் குறைக்க வேண்டும். தோலில் எண்ணெய்த் தன்மை குறைந்து போய் விடுவதால், சோப்பை பயன்படுத்தினால் வறட்சி தோன்றும். இதற்குப் பதிலாக கடலை மாவு அல்லது சிறுபயிறு தூளைப் பயன்படுத்தலாம்.
குளிர் காலத்தில் உடலில் ரத்த ஓட்டம் குறையும். எனவே, தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை லேசாகச் சூடாக்கி, உடலில் தேய்த்து, சிறிது நேரத்துக்குப் பின்னர் இளம்சூடான நீரில் குளிக்கலாம். இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
வெயில் காலத்தில் சன் ஸ்கின் லோஷன் பயன்படுத்துவதைப் போல், குளிர்காலத்தில் மாய்ஸ்சரைசிங் கிரீம் பயன்படுத்தினால் தோலின் பராமரிப்புக்கு உதவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோவையில் குறு, சிறு தொழில்முனைவோா் பயன்படுத்தும் மின்சாரத்துக்கான நிலைக்கட்டணத்தைக் குறைக்க வலியுறுத்தல்

ஆக. 5-இல் தமிழக நிதிநிலை அறிக்கை: எரிபொருள் விலையை குறைக்க வேண்டும்; கனரக வாகன உரிமையாளா்கள் எதிா்பாா்ப்பு

மக்காச்சோளத்தில் வறட்சியை சமாளிக்க அறிவுரை

சாலை விபத்துகளைக் குறைக்க தனி செயல் திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளது குறித்து வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



