27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

வத்தக்குழம்பு சுவை அதிகரிக்க...

இரண்டு மணிநேரம் இட்லிகளை ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு எடுத்து, சிறிது நேரத்துக்குப்பின் உப்புமா செய்தால் கட்டியில்லாமல் உதிர் உதிராக இருக்கும்.

News image
Updated On :3 மே 2026, 4:04 am IST

இரண்டு மணிநேரம் இட்லிகளை ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு எடுத்து, சிறிது நேரத்துக்குப்பின் உப்புமா செய்தால் கட்டியில்லாமல் உதிர் உதிராக இருக்கும்.

சாம்பாருக்கு புளியின் அளவைக் குறைத்து, தக்காளியைச் சேர்த்து கொதிக்க விட்டால் சாம்பாரின் சுவை அதிகரிக்கும்.

தயிர்ப் பச்சடி, சாலட் போன்றவற்றுக்குத் தேங்காய் எண்ணெயில் கடுகு மற்றும் கறிவேப்பிலை தாளித்துச் சேர்த்துப் பாருங்கள். அவை நல்ல வாசனையுடன் இருக்கும்.

வத்தக்குழம்பு செய்யும்போது இரண்டு தேக்கரண்டி கடலைப்பருப்பை வறுத்து, பொடி செய்து குழம்பில் சேர்த்தால் சுவை அருமையாக இருக்கும்.

பச்சை வேர்க்கடலைக் குழம்பு செய்யும்போது வேர்க்கடலையை ஊறவைத்து சேர்த்தால் சீக்கிரம் வெந்து விடும்.

வாழைப்பூவை ஆய்ந்ததும் மிக்ஸியில் போட்டு இரண்டு சுற்று சுற்றினால் உதிர் உதிராகி விடும். பிறகு பொரியல் செய்வது சுலபம். பொடியாக நறுக்கும் நேரமும் மிச்சம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.