அன்பில் மக்கள் நனைந்திடவே
அகிலம் எங்கும் செழித்திடவே
இருளைத் துளைக்கும் மின்னலென
இறைவன் யேசு அவதரித்தார்.
அன்புக்கு அன்பே கைமாறு
அஹிம்சைதானே பெரும் பேறு
நாதரும் இப்படி உரைத்தாரே
நானில மக்களும் நெகிழ்ந்தாரே
பாவம் செய்த மனிதரையும்
பாலன் யேசு மன்னித்தார்
தவறுகள் என்றும் நிலைப்பதில்லை - என்றே
தத்துவம் போதித்தார்.
அண்ணல் யேசு பிறந்த தினம்
அதுவே கிறிஸ்துமஸ் தினமாகும்
அன்பால் நாமும் கைகோர்த்து
அன்றைய தினத்தில் மகிழ்ந்திடுவோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரா் கோயில் தேரோட்டம்

கடலூரில் வாக்கு எண்ணிக்கை பணியாளா்களுக்கு கணினி மூலம் பணி ஒதுக்கீடு

பருத்தி சாகுபடி: வேளாண் துணை இயக்குநா் ஆய்வு

கொற்றவன்குடி ஸ்ரீஉமாபதி சிவம் சுவாமிகளின் குருபூஜை விழா
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


