ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

முட்டுவேன்!

சபர்மதி ஆசிரமத்திற்கு ஒருவர் அடிக்கடி வந்து வளவளவென்று பேசிக் கொண்டே இருப்பார். ஒருமுறை அவர், ""எருமைப்பால் சாப்பிட்டால் நாமும் எருமை மாடு மாதிரி மந்தமாகி விடுவோம்! பசும்பால் சாப்பிட்டால் பசு மாதிரி ச

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 10:45 pm

நெ. இராமன்

சபர்மதி ஆசிரமத்திற்கு ஒருவர் அடிக்கடி வந்து வளவளவென்று பேசிக் கொண்டே இருப்பார்.

ஒருமுறை அவர், ""எருமைப்பால் சாப்பிட்டால் நாமும் எருமை மாடு மாதிரி மந்தமாகி விடுவோம்! பசும்பால் சாப்பிட்டால் பசு மாதிரி சாதுவாகி விடுவோம்..!'' என்று சொல்லிக் கொண்டே போனார்.

பொறுமையிழந்த காந்திஜி, ""இதோ பாருங்கள்... நான் ஆட்டுப்பால் சாப்பிடுகிறவன். நீங்கள் இப்படியே பேசிக்கொண்டே போனால் உங்களை ஒரு முட்டு முட்டி விடுவேன்!'' என்றார்.

இதைக் கேட்ட அனைவரும் சிரித்துவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.