இங்கிலாந்தில் ஒரு செல்வந்தர், தம் வாழ்நாளில் எந்தெந்த ஆசிரியர்கள் எழுதிய புத்தகங்களை ஆர்வத்தோடு வாங்கிப் படித்தாரோ அந்த ஆசிரியர்களுக்கெல்லாம் ஆளுக்குப் பத்துப் பவுன் வீதம், தன் சொத்திலிருந்து எடுத்து அனுப்பும்படி தம்முடைய இறுதிக் காலத்தில் உயில் எழுதிவைத்துவிட்டுச் சென்றார்.
அந்தப் புத்தக ஆசிரியர்களுள் பெர்னார்ட்ஷாவும் ஒருவர். அவரிடம் மேற்படி, உயில்படி 10 பவுனைக் கொண்டுபோய் கொடுத்தபோது, அதைப் பெற்றுக் கொண்ட ஷா கூறினார் -
""இந்தப் பத்துப் பவுனை மிக்க மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். என்னுடைய கருத்துப்படி நான் பெரிய மனிதன்தான். இன்னொருவர் என்னைப் புகழ்வதை, நான் லட்சியம் செய்வதில்லைதான். எனினும் என்னுடைய புத்தகங்கலைப் படிக்கும் ஒவ்வொருவரும் தாங்கள் இறப்பதற்கு முன் இம்மாதிரி பத்துப் பவுன் தருவார்களானால் நன்றாக இருக்கும்!''
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாஜக ஆட்சி அமைத்த 6 மாதங்களுக்குள் கோர்க்கா பிரச்னைக்குத் தீர்வு: அமித் ஷா

பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு!
எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்; தமிழ்நாட்டில் வேண்டாம்! கனிமொழி கடும் விமர்சனம்

2021 தேர்தலில் பல வித்தைகள் காட்டிய நோட்டா! இந்த முறை?
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை


